ஆர்ப்பாட்டம் நடத்திய 63 பேர் கைது

மதுரை, மே 23: தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவு தினத்தை ஒட்டி, மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்திய 63 பேரை போலீசார் கைது செய்தனர்.

 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில், துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரின் நினைவு தினத்தை ஒட்டி, மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகே, மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் குருசாமி தலைமை வகித்தார். ஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்பட வேண்டும், உயிரிழந்தவர்களுக்கு நினைவிடம் அமைக்கவேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இதில் பங்கேற்ற 5 பெண்கள் உட்பட 63 பேரை போலீசார் கைது செய்தனர். மருந்து, மாத்திரை கொடுப்பதில்லை என புகார்

தண்ணீர் எப்ப வரும்..

Related Stories: