அகிலஇந்திய கூடைப்பந்து போட்டி

கரூர், மே 22. எல்ஆர்ஜி நாயுடு நினைவுகோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள்நேற்று கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.முதல் போட்டியில் ஐசிஎப்சென்னை அணியும்,  சென்ட்ரல் ரயில்வே மும்பை அணியும் விளையாடின. இருஅணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகளை குவித்தபடிஇருந்தனர், பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஐசிஎப் அணி 98-96 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்றது.

Related Stories: