காவல் நிலையத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

சென்னை: மேற்கு மாம்பலம் காந்தி தெருவை சேர்ந்தவர் அன்பு (48) .  இவர் தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அசோக் நகர் காவல் நிலையம் முன்பு நேற்று உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவர் மீது தண்ணீர் ஊற்றி போலீசார் காப்பாற்றினர். அன்புவை உரிய நேரத்தில் தலைமை காவலர் மீட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: