இளம் பெண் மாயம்

சாத்தூர், மார்ச் 15: இளம்பெண் மாயாமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.சாத்தூர் அருகே இருக்கன்குடியைச் அடுத்த நாருசாபுரத்தை சேர்ந்தவர் சரோஜா (41) மகள் பாண்டிச்செல்வி (17). அருகேயுள்ள பந்தல்குடியில் தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். கடந்த (09.03.19) சனிக்கிழமை வேலைக்கு செல்லாமல் வீட்டியில் இருந்தார். சரோஜா காட்டு வேலைக்கு சென்று மாலை வீட்டில் வந்து பார்த்தபோது பாண்டிசெல்வியை காணவில்லை. இதுகுறித்து இருக்கன்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இருக்கன்குடி எஸ்.ஐ. ஓவிரெட்டி வழக்குப்பதிவு செய்து பாண்டிச்செல்வியை தேடி வருகிறார்.

Related Stories: