பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து ஆண்டிபட்டியில் ஆர்ப்பாட்டம்

ஆண்டிபட்டி, மார்ச் 15:  பொள்ளாச்சியில் பள்ளி மற்றும் பெண்களுக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும், இக்குற்றச் செயலில் தொடர்புடைய அனைவரையும் கைது வலியுறுத்தியும் ஆண்டிபட்டியில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.இந்தஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ராமர் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் தயாளன் துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன் நிறைவுரையாற்றினார்.

Related Stories: