புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி மாவட்டக் குழுக் கூட்டம்

தேனி, மார்ச் 14: புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டக் குழுக் கூட்டம் தேனியில் நடந்தது.கூட்டத்திற்கு ராஜப்பன் தலைமை வகித்தார். ராஜதுரை, சீனிப்பாண்டி முன்னிலை வகித்தனர். கூட்டத்தின்போது, சமூக போராளி முகிலனை தமிழக அரசு கண்டுபிடிக்க வேண்டும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும், வீடு, நிலமற்றவர்களுக்கு இலவசமாக வீட்டுமனைப்பட்டா, நிலம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: