₹50 ஆயிரத்துக்கும் மேல் கொண்டுசெல்ல முடியாது

தேர்தலில் பணப்பரிமாற்றங்களை கண்காணிக்கும் வகையில், ₹50 ஆயிரத்துக்கு அதிகமான தொகையை கொண்டுசெல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உரிய ஆவணங்கள் இல்லாமல், முறையான வருமான வரி கணக்கு இல்லாமல் கொண்டுசெல்லப்படும் பணம், தேர்தலில் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பறிமுதல் செய்யப்படும். அதேபோல், வங்கிகளிலும் குறிப்பிட்ட தொகைக்கு மேல் நடைபெறும் பணப்பரிமாற்றங்களையும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: