திங்களூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

ஈரோடு, பிப். 14:  திங்களூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி (15ம் தேதி) நாளை நடக்க உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெருந்துறை கோட்டத்தை சார்ந்த திங்களூர், கிரேநகர், கல்லாகுளம், வெட்டையன்கிணறு, பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம், தாண்டாகவுண்டன்பாளையம், சுங்ககாரன்பாளையம், சீனாபுரம் மேற்கு பகுதி மட்டும், செல்லப்பம்பாளையம், வீராச்சிபாளையம், மேட்டூர், வீராணம்பாளையம், கராண்டிபாளையம், தலையம்பாளையம், பொன்முடி, ஆயிக்கவுண்டன்பாளையம், குள்ளம்பாளையம், நெட்டசெல்லாபாளையம், கீழேரிபாளையம், பட்டக்காரன்பாளையம், நெசவாளர்காலனி, மடத்துப்பாளையம், நடுவலசு, கோமையன்வலசு, தாசம்புதூர், வேலாங்காடு, மானூர்காடு, மம்முட்டிதோப்பு ஆகிய பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

Related Stories: