சத்தியமங்கலம், பிப்.13: பவானிசாகர் அருகே தொட்டம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளிங்கிரி (50). இவர், சத்தியமங்கலம் வனச்சரக அலுவலகத்தில் வாட்ச்மேனாக வேலை செய்து வந்தார்.
நேற்றுமுன்தினம் இரவு 8 மணியளவில் வெள்ளிங்கிரி இரவுப்பணிக்காக மேட்டுப்பாளையம்-சத்தியமங்கலம் சாலையில் சத்தியமங்கலம் நோக்கி பைக்கில் சென்றுகொண்டிருந்தார்.