பாரதிதாசன் பல்கலை மாதிரி கல்லூரி கருத்தரங்கம் நிறைவு

அறந்தாங்கி,பிப்.13: அறந்தாங்கி  பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக் கல்லூரியில் மாணவர்கள் தனித்திறமையை  வளர்த்து கொள்ளும் திட்டம் என்ற தலைப்பில் மாநில அளவி லான இரண்டு நாள்  கருத்தரங்கம் நிறைவு விழா கல்லூரி அரங்கத்தில் நடந்தது. விழாவிற்கு  கல்லூரி முதல்வர் முனைவர் ஜெயராஜ் தலைமை வகித்தார். ஆங்கிலத்துறை தலைவர்  பேராசிரியர் கணேசன் வரவேற்றார். சிறப்பு விருந்தி னராக  கலந்து கொண்ட அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி  அனைவருக்கும் சான்றி

தழ்கள் வழங்கினார். 

Related Stories: