‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் பல ஆண்டுக்கு பின் பிப்ரவரியில் தண்ணீர் உரப்பனூரில் ரூ.3.55 கோடி வளர்ச்சி பணி

திருமங்கலம், பிப். 13: திருமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட உரப்பனூர் ஊராட்சியில் தார்ரோடு, பிரதமர் வீடு கட்டும் திட்ட பணிகள், அங்கன்வாடிகட்டிடம், தடுப்பணை, நிழற்குடை, பள்ளிகட்டிடம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு 3.55 கோடி ரூபாய் செல்வாகியுள்ளது. பிற பணிகள் முடிவடைந்த நிலையில் ரூ.42 லட்சம் மதிப்புள்ள 7 பணிகள் மட்டும் தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த பணிகளும் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: