திருச்சியில் 25ம்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி, ஜன.22: திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 25ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் தனியார் துறை நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு பணிவாய்ப்புகளை வழங்கவுள்ளன. 10 முதல் டிகிரி படித்த 18 முதல் 35 வயதுடைய அனைவரும் பங்கேற்கலாம். அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள்.

2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் வரவேண்டும். இத்தகவலை கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.

Related Stories: