வத்தல் சாதப்பொடி

செய்முறை:

வாணலியை சூடுபடுத்தி இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு வத்தல் வகையை ஒன்றொன்றாக வறுத்தெடுத்துக் கொள்ளவும்.பிறகு, அதே எண்ணெயில் மிளகாய் மிளகு, சீரகம், வறுக்கவும். இறுதியாக கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயம் வறுத்தெடுக்கவும்.ஆறியதும் மிக்சியில் சேர்த்து மென்மையான பொடியாக அரைத்துக் கொள்ளவும். சூடான சாதத்தோடு நெய்சேர்த்து கலந்து சாப்பிடவும், ஆரோக்கிய வாழ்வு வாழ்ந்திடலாம்.