சமூகநல துறை தேர்வுகளில் மாற்றம்

திண்டுக்கல், ஜன. 10: சமூக நலத்துறை பணியாளர்களுக்கு 5 வகையான துறைத்தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன.தற்பாது இவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. வரும் காலங்களில் அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட இத்துறையினர்க்கான துறைத்தேர்வுகள் புது முறையில் நடைபெறும். இதற்கான புத்தகங்கள் குறித்தும் விபரம் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து அறிந்து தேர்விற்கு தயாராகும்படி சமூகநலத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

Related Stories: