திண்டுக்கல், ஜன. 10: சமூக நலத்துறை பணியாளர்களுக்கு 5 வகையான துறைத்தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன.தற்பாது இவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. வரும் காலங்களில் அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட இத்துறையினர்க்கான துறைத்தேர்வுகள் புது முறையில் நடைபெறும். இதற்கான புத்தகங்கள் குறித்தும் விபரம் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து அறிந்து தேர்விற்கு தயாராகும்படி சமூகநலத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.