கரூரில் நாளைமறுதினம் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

கரூர், டிச. 11: கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் நாளைமறுதினம்(13ம் தேதி) காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் தலைமையில் சிறப்பு மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. எனவே கரூர் வருவாய் கோட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் இந்த சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.

Related Stories: