கண் தானம் வழங்கும் நிகழ்ச்சி

கடலூர், டிச. 11: கடலூர் வைகை குரூப் மற்றும் புதுச்சேரி ஹோட்டல் காமாட்சி குரூப்பின் சகோதரர்கள் கோவிந்தராஜன், சீனிவாசன், சேகர், சீத்தாராமன், தேவன் ஆகியோரின் தாயார் குணவதி துரைராஜ் இயற்கை எய்தினார். அவரது கண்கள் பார்வையற்ற 4 நபர்களுக்கு பயனளிக்கும் வகையில் கடலூர் ரோட்டரி சங்கத்தை சேர்ந்த டாக்டர் ராமகிருஷ்ணன், தலைவர் ஜெயசங்கரன், செயலாளர் சுகுமார், பொருளாளர் நாகராஜன் ஆகியோரின் முன்னிலையில் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

Related Stories: