கையெழுத்து இயக்கம்

பண்ருட்டி, டிச. 11:  பண்ருட்டியில் பசுமை தாயகம் சார்பில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக மத்திய அரசு தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி பொதுமக்கள் கையெழுத்து இயக்கம் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையில் முன்னாள் மாவட்ட அமைப்பு செயலாளர் கோதண்டபாணி, பண்ருட்டி தொகுதி அமைப்பு செயலாளர் நந்தல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞர் சங்க

செயலாளர் குபேரன், நகர செயலாளர் வெங்கடேசன், தலைவர் உதயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: