புயலால் பாதித்தோருக்கு நிவாரண பொருட்கள்

ராமநாதபுரம், டிச.7: ராமநாதபுரம் எம்ஜி எஜூகேசனல் ஹெல்த்கேர் அண்ட் சாரிடபுள் அறக்கட்டளை மற்றும்  எம்.ஜி.பப்ளிக் ஸ்கூல் சார்பில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டது. ரூ. ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள அரிசி, பருப்பு, கோதுமை, முதலிய பொருட்களை அறக்கட்டளை நிர்வாகி சுப்ரமணியம் மேற்பார்வையில் பள்ளி முதல்வர்கள் லலிதா சங்கரி, விஜயலெட்சுமி ஆகியோர் வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஜமியா, பெருமாள் ஆகியோரிடம் அளித்தனர்.

Related Stories: