நாளை மின்தடை

காளையார்கோவில், நவ. 14: காளையார்கோவில் துணை மின் நிலையத்தில் நாளை நவ.15ம் தேதி வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால் காளையார்கோவில், புலியடிதம்மம், சருகணி, கொல்லங்குடி, நாட்டரசன்கோட்டை, கொல்லாவயல், சாத்தரசன்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என சிவகங்கை செயற்பொறியாளர் வீரமணி தெரிவித்துள்ளார்.

Related Stories: