காளையார்கோவில், நவ.8: காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சங்க கல்வெட்டு திறப்பு விழா நடைபெற்றது.
காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் கல்வெட்டு திறப்பு விழா நடைபெற்றது.காளையார்கோவில், நவ.8: காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சங்க கல்வெட்டு திறப்பு விழா நடைபெற்றது.
காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் கல்வெட்டு திறப்பு விழா நடைபெற்றது.