கரூர், நவ. 8: கரூர் ராயனூர் நான்கு ரோடு பகுதியில் இருந்து செல்லாண்டிபாளைம், நேதாஜி நகர், சன்நகர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வழியில் சின்டெக்ஸ் டேங்க் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்
பாட்டில் இருந்து வந்தது.ஆனால், சில மாதங்களாக, சின்டெக்ஸ் டேங்க் பழுதடைந்து, எந்தவித பயன்பாடும் இல்லாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், உபரி தண்ணீர் கிடைக்காமல் பகுதி மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு, சின்டெக்ஸ் டேங்கினை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும்