கரூர் துணை மின்நிலைய பகுதியில் இன்று மின்தடை

கரூர், நவ.8: மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கரூர் துணை மின்நிலைய பகுதிகளில் இன்று மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது. அதன்படி சஞ்சய்நகர், வேலுசாமிபுரம், அரிக்காரம்பாளையம், கோதூர், வடிவேல்நகர், கோவிந்தம்பாளையம், ஆண்டாங்கோயில், விஸ்வநாதபுரி, மொச்சக்கொட்டாம்பாளையம், சத்திரம், பவித்திரம் ஆகிய பகுதிகளில் இன்று (8ம் தேதி) காலை 9மணி முதல் மாலை 5மணி வரை மின் விநியோகம் இருக்காது என கரூர் துணை மின்நிலைய செயற்பொறியாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்

தெரிவித்துள்ளார்.

Related Stories: