மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

உளுந்தூர்பேட்டை, நவ. 8:உளுந்தூர்பேட்டை அருகே எடைக்கல் காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசார் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது குணமங்கலம் மற்றும் உளுந்தூர்பேட்டை பகுதியில் பதுக்கி வைத்து மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்த அன்பழகன்(44) மற்றும் செல்வராஜ்(29) ஆகிய 2 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories: