மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

அரியலூர்,அக்.30: அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள விழுப்பனங்குறிச்சி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தந்தை ரோவர் வேளாண்மை கல்லூரி மாணவிகள் மழைநீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வை பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்தினர். பின்பு பள்ளி தலைமையாசிரியர் கிளாஸ்டிஸ் கலாவதி முன்னிலையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இப்பேரணியில் மாணவர்கள், ஊர் பொதுமக்களிடம் விழிப்புணர்வை சேகரிப்பது முக்கியத்துவத்தையும், மழை நீரை சேகரிப்பது முக்கியத்துவத்தை பற்றியும் மழைநீரை சேகரிக்கும் முறைகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Related Stories: