கடத்தூர், அக்.16: தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜீஜாபாய், மலைவாழ் நலத்திட்ட அலுவலர் சரவணன், கடத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜாஆறுமுகம் ஆகியோர் இங்கு ஆய்வு மேற்கொண்டனர். குடிநீர், தெருவிளக்கு, கால்வாய் அடைப்புகளை நீக்குதல் உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டனர். மேலும், குடிநீரில் குளோரின் கலப்பது தொடர்பாகவும், துப்புரவு ஊழியர்கள் பணி, வடிகால் சுத்தம் செய்யும் பணி,