தாய் கண்டித்ததால் சிறுமி தற்கொலை

புவனகிரி, அக். 16: பரங்கிப்பேட்டை ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவரது மகள் சுஜி(15). சம்பவத்தன்று இவர் தனது சகோதரியுடன் வீட்டு வேலைகளை செய்வது குறித்து சண்டை போட்டுள்ளார். இதுபற்றி அறிந்த சுஜியின் தாயார் சுபா, மகளை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுஜி தனது வீட்டில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: