திருச்சி, அக்.12: 14ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி திருச்சி பெமினா ஷாப்பிங் மாலில் சிறப்பு தள்ளுபடியில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகே அமைந்துள்ள பெமினா ஷாப்பிங் மால் (எப்எஸ்எம்) தொடங்கப்பட்டு 13 ஆண்டுகள் முடிவடைந்து 14வது ஆண்டில் நேற்று அடியெடுத்து வைத்துள்ளது. எப்எஸ்எஎ 14ம் ஆண்டு தொடக்க விழா வாடிக்கையாளர்கள தினமாக பழைய குட்ஷெட் ரோட்டில் அமைந்துள்ள மாலில் நேற்று கொண்டாடப்பட்டது. மாலுக்கு வந்த வாடிக்கையாளர்களுக்கு இனிப்புகளை நிர்வாக இயக்குர் எஸ்ஏம்ஐ முகமது அபுபக்கர் வழங்கினார். தொடக்க விழாவையொட்டி மாலில் பொருட்கள் சிறப்பு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யபப்பட்டன.