கூட்டுறவு சங்கதேர்தலுக்கு ஐகோர்ட் தடை ரிஷிவந்தியம், அக். 12: ரிஷிவந்தியம் தொகுதிக்கு

உட்பட்ட மூங்கில்துறைப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலை  இயக்குனருக்கான தேர்தல் நடந்தது. இதில் அதிமுகவினர் மற்றும் அதிகாரிகள் செய்த முறைகேடுகளை கண்டித்து ரிஷிவந்தியம் தொகுதி திமுக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மூங்கில்துறைபட்டு இயக்குனர்கள் பதவி ஏற்க தடை விதித்தும், தலைவர் தேர்தல் நடத்த தடை விதித்தும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுந்தர் உத்தரவு விட்டார். இதையடுத்து திமுகவினர் பகண்டைகூட்ரோடு மும்முனை சந்திப்பில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

Related Stories: