உளுந்தூர்பேட்டை, அக். 12:
உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி ராஜேந்திரன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ஷாகுல்அமீது மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், ஏழுமலை, ஆதி மற்றும் போலீசார் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.உளுந்தூர்பேட்டை, அக். 12:
உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி ராஜேந்திரன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ஷாகுல்அமீது மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், ஏழுமலை, ஆதி மற்றும் போலீசார் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.