வாக்குச்சாவடி அதிகரிக்க திமுக கோரிக்கை

சிங்கம்புணரி, செப். 19: சிங்கம்புணரி தேர்வு நிலை பேரூராட்சியில் 18 வார்டுகளுக்கு 16 வாக்கு சாவடிகள் உள்ளது. இதனால் தேர்தல் காலங்களில் வாக்காளர்களுக்கு பூத்சிலிப் கொடுக்க அரசு ஊழியர்கள், அரசியல் கட்சிகள் சார்பாக பூத்கமிட்டி அமைத்து தேர்தல் பணியாற்றும் போது குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து திமுக சார்பாக நகரச் செயயாளர் யாகூப், வாக்குச்சாவடியை 16ல் இருந்து 18ஆக அதிகரிக்க தமிழ்நாடு தேர்தல் ஆணையம், மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார் ஆகியோருக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories: