கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

திருத்துறைப்பூண்டி செப்.18: திருத்துறைப்பூண்டி தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை நடத்திய 15வது சுற்று கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பு ஊசி போடும் முகாம் வரம்பியம் ஊராட்சியில் பெற்றது. கால்நடை உதவி மருத்துவர் காவ்யா தலைமையிலான மருத்துவ குழுவினர் 600 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்டனர்.. கடந்த 1ம் தேதி முதல் இதுவரை 11 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது என்றுஉதவி இயக்குநர் ராமலிங்கம் தெரிவித்தார்.

Related Stories: