வேப்பம்பாளையத்தில் இன்று மின்சாரம் நிறுத்தம்

கரூர், செப்.18: வேப்பம்பாளையம் துணை மின்நிலையத்தில் இன்று (18ம் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 முதல் மாலை 5மணி வரை சஞ்சய் நகர், வேலுச்சாமிபுரம், அரிக்காரம்பாளையம், கோதூர், வடிவேல் நகர், கோவிந்தம்பாளையம், ஆண்டாங்கோயில், விஸ்வநாதபுரி, மொச்சக்கொட்டாம் பாளையம், சத்திரம், பவித்திரம், ஆகிய பகுதிகளில் இன்று மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் செந்தாமரை தெரிவித்துள்ளார்.

Related Stories: