தீபாவளிக்கு பட்டாசுக்கடை வைக்க 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

காஞ்சிபுரம், செப்.18: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தற்காலிகமாகவோ , நிரந்தரமாகவோ பட்டாசுக்கடை நடத்த உத்தேசித்துள்ள வியாபாரிகள் வெடிபொருள்கள் சட்டம் மற்றும் விதிகளின்படி உரிய படிவத்தில் கடை சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்கள் அடங்கிய வரைபடம் மற்றும் இரண்டு புகைப்படங்களுடன் உரிய அனுமதிக்கட்டணம் அரசுக் கணக்கில் செலுத்தி வரும் 28ம் தேதிக்குள்  விண்ணப்பிக்க வேண்டும். 28க்குப் பிறகு விண்ணப்பிக்கப்படும் மனுக்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories: