சிலி நாட்டில் பயங்கர நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு.!

சாண்டியாகோ : சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில் 6.2 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 11 மணிக்கு மேல் இந்த நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: