2021 ஜன. முதல் 2022 நவ. வரை 8.84 லட்சம் ஆன்லைன் நிதிமோசடி வழக்குகள் பதிவு: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: 2021 ஜனவரி முதல் 2022 நவம்பர் வரை 8.84 லட்சம் ஆன்லைன் நிதிமோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆன்லைன் மோசடிகள் தொடர்பாக 2021ல் 3,503 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் ஒன்றிய அரசு தெரிவித்திருக்கிறது.

Related Stories: