சண்டிகர்: குஜராத் தேர்தலில் கருத்து கணிப்புகளை பொய்யாக்கி ஆம் ஆத்மி வெற்றி பெறும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான் தெரிவித்துள்ளார். பள்ளி போன்ற தேவைக்கு தேர்வு காணவே டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆத் ஆத்மிக்கு மக்கள் வாக்களித்துள்ளனர் எனவும் பகவந்த்மான் கூறினார்.