புயல், மழையால் பாதிக்கப்படுவோருக்கு உதவ போலீசார் தயாராக இருக்க டிஜிபி உத்தரவு

சென்னை: புயல், மழையால் பாதிக்கப்படுவோருக்கு உதவ போலீசார் தயாராக இருக்க டிஜிபி உத்தரவிட்டுள்ளார். காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பிக்கள் தயாராக இருக்கும் படி டிஜிபி சைலேந்தரபாபு உத்தரவிட்டுள்ளார். கடலோர மாவட்டங்களில் மீனவ சமூதாயத்தை சேர்ந்த தன்னார்வலர்களும், படகுகளுடன் தயாராக இருக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: