பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு..!!

டெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஒத்திவைத்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.

Related Stories: