2-வது ஒருநாள் போட்டி: காயம் காரணமாக களத்தில் இருந்து வெளியேறினார் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா..!!

டாக்கா: டாக்காவில் நடைபெறும் வங்கதேசத்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் பீல்டிங் செய்யும்போது இந்திய கேப்டன் ரோஹித் சர்மா காயமடைந்தார். கை விரலில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து ரோஹித் சர்மா களத்தில் இருந்து வெளியேறி மருத்துவமனை சென்றுள்ளார்.

Related Stories: