விளையாட்டு 2-வது ஒருநாள் போட்டி: காயம் காரணமாக களத்தில் இருந்து வெளியேறினார் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா..!! Dec 07, 2022 ரோஹித் சர்மா டாக்கா: டாக்காவில் நடைபெறும் வங்கதேசத்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் பீல்டிங் செய்யும்போது இந்திய கேப்டன் ரோஹித் சர்மா காயமடைந்தார். கை விரலில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து ரோஹித் சர்மா களத்தில் இருந்து வெளியேறி மருத்துவமனை சென்றுள்ளார்.
ஹெட் 62, அபிஷேக் 63, மார்க்ரம் 42*, கிளாஸன் 80* ஐபிஎல் வரலாற்றில் சன்ரைசர்ஸ் அதிக ரன் குவித்து சாதனை: 31 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்துவீசியதாக குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது!
நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த “வொயிட் பால்” கிரிக்கெட் வீரர் விராட் கோலி தான்: முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச்