குற்றம் திருச்சியில் யானை தந்தத்தை விற்க முயன்றவர் கைது: வனத்துறை நடவடிக்கை Dec 07, 2022 திருச்சி திருச்சி: திருச்சியில் யானை தந்தத்தை விற்க முயன்றதாக வையம்பட்டி அருகே சுக்காம்பட்டியை சேர்ந்த கந்தசாமி கைது செய்யப்பட்டார். யானை தந்தத்தை விற்க முயன்ற கந்தசாமியை தருமபுரி மாவட்ட வனத்துறையினர் கைது செய்தனர்.
ஒரே நபர் 2 ஒட்டு போட முயற்சி தட்டிக்கேட்ட திமுக நிர்வாகி கார் மீது பாமகவினர் கல்வீச்சு: போலீஸ் வேன் கண்ணாடியும் உடைப்பு, 7 பேர் கைது
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு