திருச்சியில் யானை தந்தத்தை விற்க முயன்றவர் கைது: வனத்துறை நடவடிக்கை

திருச்சி: திருச்சியில் யானை தந்தத்தை விற்க முயன்றதாக வையம்பட்டி அருகே சுக்காம்பட்டியை சேர்ந்த கந்தசாமி கைது செய்யப்பட்டார். யானை தந்தத்தை விற்க முயன்ற கந்தசாமியை தருமபுரி மாவட்ட வனத்துறையினர் கைது செய்தனர்.

Related Stories: