திருவள்ளூர் அருகே நகைக்கடை உரிமையாளரை துப்பாக்கி முனையில் மிரட்டல் விடுத்த மர்மநபர்கள்: போலீசார் விசாரணை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் அம்மையார்குப்பத்தில் நகைக்கடை உரிமையாளர் ஹேமந்த்குமாருக்கு துப்பாக்கி முனையில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நகைகளுடன் காரில் சென்ற ஹேமந்த்குமாரை பைக்கில் வந்த இருவர் துப்பாக்கி காட்டி மிரட்டியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: