கண்கள் களைப்படைந்தால்...

டிவி பார்ப்பது, புத்தகம் வாசிப்பது போன்று கண்களுக்கு அதிக வேலை கொடுக்கும்போது ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒருமுறை ஓய்வு கொடுக்க வேண்டும். திரையிலிருந்தும், புத்தகத்திலிருந்தும் கண்களை விலக்கி, தொலைவிலுள்ள பசுமையான காட்சிகளைப் பார்க்கலாம்.

கண்களை அடிக்கடி சிமிட்ட வேண்டும். செய்யாவிட்டால் கண்களில் உள்ள நீர் வறண்டு போகும். குளிர்ந்த நீரில் சுத்தமான காட்டன் துணியை முக்கி கண்களை மூடி அவற்றின் மேல் இரண்டு நிமிடங்களுக்கு வைத்து ஓய்வெடுக்கலாம்.

Related Stories: