முருங்கைக்காய் சாதம்

எப்படிச் செய்வது?

பொடிக்கு கொடுத்ததை கடாயில் எண்ணெய் இல்லாமல் தனித்தனியே வறுத்து பொடித்துக் கொள்ளவும். மற்றொரு கடாயில் தக்காளி, வெங்காயத்தை தண்ணீர் வற்றும்வரை வதக்கி ஆறவைத்து, புளியுடன் சேர்த்து மிக்சியில் கெட்டியான விழுதாக அரைக்கவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து, முருங்கைக்காய், அரைத்த பொடி, அரைத்த விழுது, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கி, சாதம் போட்டு கிளறி அடுப்பை நிறுத்தவும். கொத்தமல்லித்தழையை தூவி சூடாக பரிமாறவும்.

Related Stories: