குற்றம் வடசென்னை பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் போரூரில் கைது Aug 17, 2022 வட சென்னை ரவுடி சுரேஷ் ஆற்காடு சென்னை: வடசென்னை பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷை போரூரில் போலீஸ் கைது செய்தது. சென்னை, வேலூர், விஜயவாடா உள்ளிட்ட இடங்களில் ஆற்காடு சுரேஷ் மீது 32 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு