டோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் குத்துசண்டை போட்டியில் முதல் சுற்றில் இந்தியாவின் மேரி கோம் வெற்றி

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் குத்துசண்டை போட்டியில் 51 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில் டொமினிகாவின் மிக்குவேலினாவை வீழ்த்தி இந்தியாவின் மேரி கோம் வெற்றி பெற்றுள்ளார். முதல் சுற்றில் வென்றதன் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்தியாவின் மேரி கோம் தகுதி பெற்றுள்ளார்.

Related Stories: