கர்நாடக மாநிலத்தில் பெய்துவரும் கனமழைக்கு இதுவரை 9 பேர் உயிரிழப்பு

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் பெய்துவரும் கனமழைக்கு இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அம்மாநில வருவாய்த்துறை அமைச்சர் அசோக் பேட்டியளித்துள்ளார். மேலும், 3 பேர் மாயமாகியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: