105 அடி உயரம் கொண்ட பவானி சாகர் அணையின் நீர் மட்டம் 100 அடியை நெருங்குகிறது..!

சேலம்: 105 அடி உயரம் கொண்ட பவானி சாகர் அணையின் நீர் மட்டம் 100 அடியை எட்ட உள்ள நிலையில் உபரி நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீர் வரத்தை பொறுத்து உபரி நீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: