ஒலிம்பிக் இரட்டையர் துடுப்பு படகு போட்டியில் இந்தியாவின் அர்ஜுன், அர்விந்த் அரையிறுதிக்கு தகுதி

டோக்கியோ: ஒலிம்பிக் இரட்டையர் துடுப்பு படகு போட்டியில் இந்தியாவின் அர்ஜுன், அர்விந்த் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். ரெப்பசேஜ் எனும் மறுவாய்ப்பு சுற்றில் வெற்றி பெற்று 3வது இடம் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

Related Stories: