கோவை: கோவை ஒண்டிபுதூர் மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் சீனிவாசன் (57). அதிமுக முன்னாள் கவுன்சிலர். இவரது வீட்டில் கார்த்திகேயன் (33) என்பவர் குடியிருந்து வருகிறார். இவரது வீட்டிற்கு சூலூர் பாரதிபுரத்தை சேர்ந்த சம்பத்குமார் (32) அடிக்கடி வந்து மது அருந்துவார். அப்போது சீனிவாசனுக்கு பழக்கமானார். கடந்த 16ம் தேதி சம்பத்குமார் தனது 3 சேவல்களை விற்று தருமாறு சீனிவாசனிடம் கொடுத்தார். பின்னர் 2 நாட்கள் கழித்து வந்த சம்பத்குமார் சேவலுக்கான பணத்தை சீனிவாசனிடம் கேட்டார். அதற்கு அவர், அந்த 3 சேவல்களும் இறந்துவிட்டது.