டெல்லி: மக்களவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து விவாதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்களவையில் பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் நோட்டீஸ் அளித்துள்ளார்.
டெல்லி: மக்களவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து விவாதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்களவையில் பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் நோட்டீஸ் அளித்துள்ளார்.